Map Graph

எலிபண்டா குகைகள்

மும்பையில் அமைந்துள்ள உலகப் பாரம்பரியக் களம்

எலிபண்டா குகைகள், மும்பை கடற்கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகளை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.

Read article
படிமம்:Elephanta_Caves_Trimurti.jpgபடிமம்:Shiva_cave_in_Elephanta_Caves.JPGபடிமம்:Elephanta_Caves_main_hall.JPGபடிமம்:Elephanta_Caves,_Mumbai.jpgபடிமம்:Elephanta_Caves_Gangadhara.jpgபடிமம்:Ardhanari@_Elephanta_Caves.jpgபடிமம்:Elephanta_caves_pic.jpgபடிமம்:Elephanta_Ravana.JPGபடிமம்:Cave_3_Elephanta_Caves_Elephanta_Island_India_-_panoramio.jpgபடிமம்:"Caves_of_Elephanta,"_from_the_Illustrated_London_News,_1875.jpgபடிமம்:"The_Caves_of_Elephants,_near_Bombay,"_Illustrated_London_News,_1875.jpgபடிமம்:Commons-logo-2.svg